பிச்சை கேட்கிறார்கள்,
சில்லறை இல்லை என்றேன்.
மகள் கேட்டாள் சாகலேட் வாங்கிகொடு,
இந்தாமா ஒரு ருபாய் வச்சுக்கோ!
********
இந்த கவிதைக்கும், கருணாநிதிக்கும், அவர் முதுகு வலிக்கும், பிள்ளைகளுக்கு பதவி வேண்டி டில்லிக்கு சென்றதும்… சம்பந்தமில்லை…
பிச்சை கேட்கிறார்கள்,
சில்லறை இல்லை என்றேன்.
மகள் கேட்டாள் சாகலேட் வாங்கிகொடு,
இந்தாமா ஒரு ருபாய் வச்சுக்கோ!
********
இந்த கவிதைக்கும், கருணாநிதிக்கும், அவர் முதுகு வலிக்கும், பிள்ளைகளுக்கு பதவி வேண்டி டில்லிக்கு சென்றதும்… சம்பந்தமில்லை…
அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
அனைவருக்கும் கொண்டாட்டம்
அரசியல் வாதிகளின் வாக்குறுதிகள்
அகில உலகிலும் பட்டையை கிளப்பும்
அரசாங்கம் கோட்டை விட்டு
அல்லும் பகலும் கரண்டிர்க்கும் அலையும்
அக்னி நட்சத்திரம் முடியும் நேரம்
அலைபாயும் மழை வரும்
அனைவரின் நெஞ்சத்தில் புது
அரசாங்கம் ஆட்சி அமைக்கும்
அன்பான தேசமிது திருடர்களையும்
அரவணைத்து பதவி தரும்!
கண்ணில் தெரிகிறது
கார்காலம்
கனவுகள் மறைகின்றன
தினம்தோறும்
வாழ்க்கை ஒரு மீன்படகு
அனுபவம் மீன்பிடித்தல்
வைத்துக்கொள்வதும் விட்டுவிடுவதும்
அவரவர் இஷ்டம்
மனம் சுகம் தேடுவதில்லை
வாழ்ந்தால் போடும் என்கிறது
இருப்பதை வைத்து உண்டுவாழ்
எதற்கு இந்த வீண் ஆசைகள்
கருப்பு பணம் பதுக்குதல்
இருக்கத்தான் செய்யும்
தன்மானம் கெட்ட ஆட்கள்
நிலத்தில் இருக்கும் வரை
ச்விச்ஸ் என்ன
கேய்மன் என்ன
மரூசியஸ் என்ன
இருப்பவனுக்கு தான் வெளிச்சம்
சூடு சொரணை இல்லாமல்
வோட்டுக்கள் என்ற குறியில்
தின்னென்று வீம்பி நிற்கும்
அரசியல்வாதிகளின் கொட்டம்
இனி வருகிறது அவர்களுக்கு
தீர்ப்பு என்ற முடிவு
அடுத்தவனின் சொத்தை ஆள்பவர்
இருப்பதை வைத்து மடிவதே மேல்!
கண்ணில் தெரிகிறது
கார்காலம்
கனவுகள் மறைகின்றன
தினம்தோறும்
வாழ்க்கை ஒரு மீன்படகு
அனுபவம் மீன்பிடித்தல்
வைத்துக்கொள்வதும் விட்டுவிடுவதும்
அவரவர் இஷ்டம்
மனம் சுகம் தேடுவதில்லை
வாழ்ந்தால் போடும் என்கிறது
இருப்பதை வைத்து உண்டுவாழ்
எதற்கு இந்த வீண் ஆசைகள்
கருப்பு பணம் பதுக்குதல்
இருக்கத்தான் செய்யும்
தன்மானம் கெட்ட ஆட்கள்
நிலத்தில் இருக்கும் வரை
ச்விச்ஸ் என்ன
கேய்மன் என்ன
மரூசியஸ் என்ன
இருப்பவனுக்கு தான் வெளிச்சம்
சூடு சொரணை இல்லாமல்
வோட்டுக்கள் என்ற குறியில்
தின்னென்று வீம்பி நிற்கும்
அரசியல்வாதிகளின் கொட்டம்
இனி வருகிறது அவர்களுக்கு
தீர்ப்பு என்ற முடிவு
அடுத்தவனின் சொத்தை ஆள்பவர்
இருப்பதை வைத்து மடிவதே மேல்!
கண்ணுக்குள்ளே சோகம்
நண்பர்கள் இல்லை
வேலை செய்யும் இடத்தில்
ஏமாற்றும் சிரிப்பும்
இது ஒரு கவர்ச்சி நாடகம்
பார்த்தவர்களுக்கு புரியாது
புரிந்தாலும் தெரியாது
அறிந்தவர்களுக்கும் சாமன்யமில்லை
பவுடர் பூசும் முகமும்
வென்னிரமாக்கும் க்ரீமும்
புருவம் உயர்த்தி பேசுமழகும்
ஒரு நாகரீக நடிகன் ஆகிறான்
கடன் எனும் கந்துவட்டி
அலையன திரண்டு வரும் மக்கள்
வசுலாகுமா கேள்வி சுருங்கும் முகம்
வாங்க சார் லோன் நிச்சயம்!
என் கவிதை ஒன்று கிழே… (பழசு)
மவுனத்தின் படிகளில்
கோபங்கள் தணியும்
வார்த்தைகளின் பிடியில்
அமைதி நிலவும்
*************
இது புதுசு
காற்றினிலே சொல்லும் வார்த்தைகள்
கடலலை போல தவழ்ந்திடும்
உன் நெஞ்சத்தை அடைந்திடும்
உன் கண்ணீர் நெஞ்சினை மூழ்காதவரை!
என் கவிதை ஒன்று கிழே… (பழசு)
மவுனத்தின் படிகளில்
கோபங்கள் தணியும்
வார்த்தைகளின் பிடியில்
அமைதி நிலவும்
*************
இது புதுசு
காற்றினிலே சொல்லும் வார்த்தைகள்
கடலலை போல தவழ்ந்திடும்
உன் நெஞ்சத்தை அடைந்திடும்
உன் கண்ணீர் நெஞ்சினை மூழ்காதவரை!
நான் எழுதிய பதிவு குறித்து நினைவு கூறுங்கள், கல்யாணமும் ஐ.பி.சி. செக்சன் 498 ஏவும். இன்று நியூஸ் பேபரில் சில விஷயங்கள், எப்படி பெண்கள் ஆண்களுக்கு எதிராக பயன் படுத்துகிறார்கள் என்று.
என் எதிர் வீட்டுக்காரர் ஒரு ஸ்டுவர்ட். அவர் மனைவி ஸ்வீடன் நாட்டுக்காரி. தினமும் சண்டை. மாதம் பதினைந்து நாள் வெளி நாடு வேலை என்று சென்றுவிடுகிறார்கள். ஒரே சண்டை.
நேற்று நான் பெல் அடிக்க வேண்டிய நிலைமை! ஒரே சத்தம். அந்த பெண் வெளியே சென்று போலீசிடம் கம்ப்ளெயின்ட் கொடுத்துள்ளார். அப்போது எழுதப்பட்ட சட்டம் ஐ.பி.சி. செக்சன் 498 ஏ. தெரியவில்லை, ஏன் என்று.
ஒரு பாயின்ட், இன்னும் இருவரும் ஒன்றாக தான் உள்ளார்கள்.
போலிஸ் விஷயம் என்ன ஆயிற்று?
நான் எழுதிய பதிவு குறித்து நினைவு கூறுங்கள், கல்யாணமும் ஐ.பி.சி. செக்சன் 498 ஏவும். இன்று நியூஸ் பேபரில் சில விஷயங்கள், எப்படி பெண்கள் ஆண்களுக்கு எதிராக பயன் படுத்துகிறார்கள் என்று.
என் எதிர் வீட்டுக்காரர் ஒரு ஸ்டுவர்ட். அவர் மனைவி ஸ்வீடன் நாட்டுக்காரி. தினமும் சண்டை. மாதம் பதினைந்து நாள் வெளி நாடு வேலை என்று சென்றுவிடுகிறார்கள். ஒரே சண்டை.
நேற்று நான் பெல் அடிக்க வேண்டிய நிலைமை! ஒரே சத்தம். அந்த பெண் வெளியே சென்று போலீசிடம் கம்ப்ளெயின்ட் கொடுத்துள்ளார். அப்போது எழுதப்பட்ட சட்டம் ஐ.பி.சி. செக்சன் 498 ஏ. தெரியவில்லை, ஏன் என்று.
ஒரு பாயின்ட், இன்னும் இருவரும் ஒன்றாக தான் உள்ளார்கள்.
போலிஸ் விஷயம் என்ன ஆயிற்று?
நிலவை காட்டி சோரூட்டினேன்
பசியாறினான் மகன்
நிலவை காட்டி மகிழ்வு செய்தேன்
கொஞ்சினால் மகள்
உன் முகத்தில் நிலவு பார்க்கிறேன்
என்று சொன்னேன் மனைவியிடம்
அன்போடு தழுவி
ஆனந்தம் அடைந்தாள்
நிலவை பிடித்துவிட நீ
நன்றாக படித்துவிடு என்றேன்
அட போப்பா நீ
என்று சொன்னான் மகன்