rameshtendulkar

Archive for the ‘படித்ததில் பிடித்தது’ Category

வாழ்க்கை

In படித்ததில் பிடித்தது, வாழ்க்கை on June 18, 2009 at 10:27 am

வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம்.

97 வயது மகிழ்ச்சி

மிகவும், அருமையான பதிவு!

நன்றி…

நாட்குறிப்பை ஒரு கதை செய்தால்

In நாட்குறிப்பை ஒரு கதை செய்தால், படித்ததில் பிடித்தது on June 18, 2009 at 10:16 am

இன்று காலை எதேச்சையாக, நண்பர் ஒருவர் ட்விட் மூலம் ஒரு கதை படித்தேன்.

பெனாத்தல் சுரேஷ் என்பவர் எழுதிய “நாட்குறிப்பாய் ஒரு அ-புனைவு”

நான் இட்ட கமன்ட்..

இது நிஜ வாழ்க்கையில் நடந்திட்ட ஒரு புனைவு. உங்கள் அலுவலகம்? அதில் என்ன கதை? காண்டீன் வேலைக்காரர்களின், சிறு குணாதிசயம்! அதை அப்படியே உங்கள் வேலை ( வாழ்க்கையிலும் ) ஜூம் பிட். அவரவர் லெவல் அப்படி! ;-)

அரசாங்கத்தில் வேலை பார்த்த சமயம், பிஸ்கட் இல்லாவிட்டால், வரும் வரை டீ குடிக்காமல் அரட்டை அடித்த சக சீனியர் ஆபிசர்களை நினைத்தால், இந்தியாவின் நிலையை எண்ணி கண்களில் செந்நீர் தான் வருகிறது!

ப்ரைவேட் தொழில் மிக நன்று. வேலை செய்தால் பணி. இல்லாவிட்டால் பிணி.

வேலை இல்லாமல் வாடும் நெருங்கிய நண்பர்கள் ( சம்பாரித்து வைத்திருப்பதை சாப்பிட்டு வாழ்ந்தாலும் ) பார்த்தால் யாரை பார்த்து கோபப்படுவது என்று தெரியவில்லை!

புதுசு

In படித்ததில் பிடித்தது, புதுசு on December 22, 2008 at 11:20 am

சில பதிவுகள் படித்தேன்… அருமை…

என்னுடைய இந்த பதிவிற்கு… சத்யம் தவறிய கதைகள் ஒரு கமன்ட் கூட வரவில்லை. நன்றி. ஷ்…. அப்பாடா

முதலில் பரிசல்காரனின் அபியும் நானும் படம் விமர்சனம்… அபியும் நானும் – விமர்சனம்

நாட்டில் இப்படியும் நடக்கிறது… திருட்டு கல்யாணங்கள்

ஒரு கதை …. பென்டியம் மனிதர்கள்

****************

வீடு வாங்குவதற்கு இது நல்ல நேரம். சென்னை அண்ணா நகரில் ஒரு பிளாட் 5800 ஒரு சதுர அடிக்கு விற்றது, சனிக்கிழமை என் மாமனார், 3100 ரூபாய்க்கு அட்வான்ஸ் கொடுத்தார். விலை வீழ்ச்சி ஒரு வருடத்தில். வாழ்க ரியல் எஸ்டேட்.

புதுசு

In படித்ததில் பிடித்தது, புதுசு on December 22, 2008 at 5:50 am

சில பதிவுகள் படித்தேன்… அருமை…

என்னுடைய இந்த பதிவிற்கு… சத்யம் தவறிய கதைகள் ஒரு கமன்ட் கூட வரவில்லை. நன்றி. ஷ்…. அப்பாடா

முதலில் பரிசல்காரனின் அபியும் நானும் படம் விமர்சனம்… அபியும் நானும் – விமர்சனம்

நாட்டில் இப்படியும் நடக்கிறது… திருட்டு கல்யாணங்கள்

ஒரு கதை …. பென்டியம் மனிதர்கள்

****************

வீடு வாங்குவதற்கு இது நல்ல நேரம். சென்னை அண்ணா நகரில் ஒரு பிளாட் 5800 ஒரு சதுர அடிக்கு விற்றது, சனிக்கிழமை என் மாமனார், 3100 ரூபாய்க்கு அட்வான்ஸ் கொடுத்தார். விலை வீழ்ச்சி ஒரு வருடத்தில். வாழ்க ரியல் எஸ்டேட்.

படித்ததில் பிடித்தது

In படித்ததில் பிடித்தது on December 9, 2008 at 9:14 pm

கவிதை தலைப்பை க்ளிக்கினால், எழுதியவரின் இடத்திற்கு செல்லும்.

புத்தரும் நானும்

ஈரத்தெருக்களை ரசித்தவாறே
மெதுவாய் நடந்து கொண்டிருந்தேன்..
உற்றுப் பார்த்த விழிகளுக்குள் புத்தர்
புத்தரா என வினவியதற்கு
ஆமென்று தலையசைத்தார்
இலங்கையிலிருந்து திரும்பியிருந்த புத்தர்
முடிவில்லா வன்முறைகளைப் பற்றிய
என் கேள்விகளுக்கெல்லாம்
புன்னகை பிரியாமல் சொல்லிக்கொண்டிருந்தார்
புத்தர்கள் தோன்றுவது இங்கு வீண் என்று.
மக்கள் திடீரென்று திரண்டனர்;
சிலர் அவரைக் கிள்ளிப் பார்த்தனர்
சிலர் இழுத்துப் பார்த்தனர்
கைப்பேசியில் அவசரமாய் புகைப்படம் எடுத்தனர்
அரசியல்வாதிகள் சிலர் கட்சியில் சேரும்படி
மிரட்டியும் கெஞ்சியும் கேட்டுக்கொண்டனர்
எல்லாத் தொலைக்காட்சியிலும்
அலை அலையாய் புத்தர் நிரம்பினார்!
முடிவில்லா கேள்விகளின் கூர்முனைகளில்
ஓய்ந்த புத்தர்
தப்பித்துப்போக எத்தனித்தார்
அவருக்கு முன் வந்து விழுந்த
ஒரு கைத்துப்பாக்கியையும்
ஒரு கூரான கத்தியையும்
தன் மென் கரங்கள் நடுங்க
எடுத்துப் பார்த்தபடி.

*******************

படித்ததில் பிடித்தது..

நரசிம் எழுதிய மனசுக்கு ரீசார்ஜ்.!. குளிச்சா..

வினிதா சுட்டிகாட்டிய இதுவும் ஒரு வகை டேரரிசம் தான்

திவ்யாவின் வீட்டுக்கடன் அமெரிக்கா வங்கிகள் திவால்

****

அடுத்த பதிவு நான்கு மாதத்தில் நானூறு…

ஏதாவது என்னை எழுதவேண்டும் என்றால், சொல்லுங்கள்.

நன்றி.

படித்ததில் பிடித்தது

In படித்ததில் பிடித்தது on December 9, 2008 at 9:14 pm

கவிதை தலைப்பை க்ளிக்கினால், எழுதியவரின் இடத்திற்கு செல்லும்.

புத்தரும் நானும்

ஈரத்தெருக்களை ரசித்தவாறே
மெதுவாய் நடந்து கொண்டிருந்தேன்..
உற்றுப் பார்த்த விழிகளுக்குள் புத்தர்
புத்தரா என வினவியதற்கு
ஆமென்று தலையசைத்தார்
இலங்கையிலிருந்து திரும்பியிருந்த புத்தர்
முடிவில்லா வன்முறைகளைப் பற்றிய
என் கேள்விகளுக்கெல்லாம்
புன்னகை பிரியாமல் சொல்லிக்கொண்டிருந்தார்
புத்தர்கள் தோன்றுவது இங்கு வீண் என்று.
மக்கள் திடீரென்று திரண்டனர்;
சிலர் அவரைக் கிள்ளிப் பார்த்தனர்
சிலர் இழுத்துப் பார்த்தனர்
கைப்பேசியில் அவசரமாய் புகைப்படம் எடுத்தனர்
அரசியல்வாதிகள் சிலர் கட்சியில் சேரும்படி
மிரட்டியும் கெஞ்சியும் கேட்டுக்கொண்டனர்
எல்லாத் தொலைக்காட்சியிலும்
அலை அலையாய் புத்தர் நிரம்பினார்!
முடிவில்லா கேள்விகளின் கூர்முனைகளில்
ஓய்ந்த புத்தர்
தப்பித்துப்போக எத்தனித்தார்
அவருக்கு முன் வந்து விழுந்த
ஒரு கைத்துப்பாக்கியையும்
ஒரு கூரான கத்தியையும்
தன் மென் கரங்கள் நடுங்க
எடுத்துப் பார்த்தபடி.

*******************

படித்ததில் பிடித்தது..

நரசிம் எழுதிய மனசுக்கு ரீசார்ஜ்.!. குளிச்சா..

வினிதா சுட்டிகாட்டிய இதுவும் ஒரு வகை டேரரிசம் தான்

திவ்யாவின் வீட்டுக்கடன் அமெரிக்கா வங்கிகள் திவால்

****

அடுத்த பதிவு நான்கு மாதத்தில் நானூறு…

ஏதாவது என்னை எழுதவேண்டும் என்றால், சொல்லுங்கள்.

நன்றி.

படித்ததில் பிடித்தது

In படித்ததில் பிடித்தது on December 9, 2008 at 3:44 pm

கவிதை தலைப்பை க்ளிக்கினால், எழுதியவரின் இடத்திற்கு செல்லும்.

புத்தரும் நானும்

ஈரத்தெருக்களை ரசித்தவாறே
மெதுவாய் நடந்து கொண்டிருந்தேன்..
உற்றுப் பார்த்த விழிகளுக்குள் புத்தர்
புத்தரா என வினவியதற்கு
ஆமென்று தலையசைத்தார்
இலங்கையிலிருந்து திரும்பியிருந்த புத்தர்
முடிவில்லா வன்முறைகளைப் பற்றிய
என் கேள்விகளுக்கெல்லாம்
புன்னகை பிரியாமல் சொல்லிக்கொண்டிருந்தார்
புத்தர்கள் தோன்றுவது இங்கு வீண் என்று.
மக்கள் திடீரென்று திரண்டனர்;
சிலர் அவரைக் கிள்ளிப் பார்த்தனர்
சிலர் இழுத்துப் பார்த்தனர்
கைப்பேசியில் அவசரமாய் புகைப்படம் எடுத்தனர்
அரசியல்வாதிகள் சிலர் கட்சியில் சேரும்படி
மிரட்டியும் கெஞ்சியும் கேட்டுக்கொண்டனர்
எல்லாத் தொலைக்காட்சியிலும்
அலை அலையாய் புத்தர் நிரம்பினார்!
முடிவில்லா கேள்விகளின் கூர்முனைகளில்
ஓய்ந்த புத்தர்
தப்பித்துப்போக எத்தனித்தார்
அவருக்கு முன் வந்து விழுந்த
ஒரு கைத்துப்பாக்கியையும்
ஒரு கூரான கத்தியையும்
தன் மென் கரங்கள் நடுங்க
எடுத்துப் பார்த்தபடி.

*******************

படித்ததில் பிடித்தது..

நரசிம் எழுதிய மனசுக்கு ரீசார்ஜ்.!. குளிச்சா..

வினிதா சுட்டிகாட்டிய இதுவும் ஒரு வகை டேரரிசம் தான்

திவ்யாவின் வீட்டுக்கடன் அமெரிக்கா வங்கிகள் திவால்

****

அடுத்த பதிவு நான்கு மாதத்தில் நானூறு…

ஏதாவது என்னை எழுதவேண்டும் என்றால், சொல்லுங்கள்.

நன்றி.

மும்பை தாக்குதலும் பிரபலங்களும்

In தாக்குதலும், படித்ததில் பிடித்தது, பிரபலங்களும், மும்பை on December 3, 2008 at 7:33 pm

மும்பை தாக்குதலும் பிரபலங்களும் என்ற பதிவு எழுதவேண்டியதில்லை தான்.

ஆனால் சில விஷயங்கள் பதிவில் போட்டால், நன்று.

அப்புறம் அமிதாபுக்கு கோபம். ஜெயமோகனுக்கு கோபம். எனக்கும் வருது. அடக்கிகிட்டேன். மனைவி சொல்கிறார், வந்த போயிட்டு வரவேண்டியது தானே. நிஜம். கோபம் வந்தால் மும்பை சென்று கத்திவிட்டு வர வேண்டும் போல இருக்குது.

இன்று அதை தான் செய்கிறார்கள், ஐந்நூறு பேர். அதையும் டிவி சேனல்கள் சென்று படம் பிடிக்கிறார்கள். என்ன கொடுமைங்க இது?

இந்தியாவில் ஐம்பதாயிரம் கோடிகள் நஷ்டம். எனக்கு ஒரு ட்ரிப் மூலம் 1500 ருபாய் நஷ்டம் டிக்கட்டுக்கு, கேன்சல் செய்ததில். அப்புறம், வர வேண்டிய பிசினஸ்? ஒரே மாஸ்டர்கார்ட் மொமன்ட்ஸ் தான். விட்டு பிடிக்க வேண்டியது தான்.

********

படித்ததில் பிடித்தது…

எஸ்.. பாஸ் !

ஹைகூ. – சில விளக்கங்கள்

பயங்கரவாதிகள் மன்னிப்பு பெற அரசு கருணைகாட்ட வேண்டும்

தாவணிக்கனவுகள் – V/S – CINEMA PARADISO – ஒரு ஒப்பீடு !

ஹோம் மேக்கர்

மும்பை தாக்குதலும் பிரபலங்களும்

In தாக்குதலும், படித்ததில் பிடித்தது, பிரபலங்களும், மும்பை on December 3, 2008 at 7:33 pm

மும்பை தாக்குதலும் பிரபலங்களும் என்ற பதிவு எழுதவேண்டியதில்லை தான்.

ஆனால் சில விஷயங்கள் பதிவில் போட்டால், நன்று.

அப்புறம் அமிதாபுக்கு கோபம். ஜெயமோகனுக்கு கோபம். எனக்கும் வருது. அடக்கிகிட்டேன். மனைவி சொல்கிறார், வந்த போயிட்டு வரவேண்டியது தானே. நிஜம். கோபம் வந்தால் மும்பை சென்று கத்திவிட்டு வர வேண்டும் போல இருக்குது.

இன்று அதை தான் செய்கிறார்கள், ஐந்நூறு பேர். அதையும் டிவி சேனல்கள் சென்று படம் பிடிக்கிறார்கள். என்ன கொடுமைங்க இது?

இந்தியாவில் ஐம்பதாயிரம் கோடிகள் நஷ்டம். எனக்கு ஒரு ட்ரிப் மூலம் 1500 ருபாய் நஷ்டம் டிக்கட்டுக்கு, கேன்சல் செய்ததில். அப்புறம், வர வேண்டிய பிசினஸ்? ஒரே மாஸ்டர்கார்ட் மொமன்ட்ஸ் தான். விட்டு பிடிக்க வேண்டியது தான்.

********

படித்ததில் பிடித்தது…

எஸ்.. பாஸ் !

ஹைகூ. – சில விளக்கங்கள்

பயங்கரவாதிகள் மன்னிப்பு பெற அரசு கருணைகாட்ட வேண்டும்

தாவணிக்கனவுகள் – V/S – CINEMA PARADISO – ஒரு ஒப்பீடு !

ஹோம் மேக்கர்

மும்பை தாக்குதலும் பிரபலங்களும்

In தாக்குதலும், படித்ததில் பிடித்தது, பிரபலங்களும், மும்பை on December 3, 2008 at 2:03 pm

மும்பை தாக்குதலும் பிரபலங்களும் என்ற பதிவு எழுதவேண்டியதில்லை தான்.

ஆனால் சில விஷயங்கள் பதிவில் போட்டால், நன்று.

அப்புறம் அமிதாபுக்கு கோபம். ஜெயமோகனுக்கு கோபம். எனக்கும் வருது. அடக்கிகிட்டேன். மனைவி சொல்கிறார், வந்த போயிட்டு வரவேண்டியது தானே. நிஜம். கோபம் வந்தால் மும்பை சென்று கத்திவிட்டு வர வேண்டும் போல இருக்குது.

இன்று அதை தான் செய்கிறார்கள், ஐந்நூறு பேர். அதையும் டிவி சேனல்கள் சென்று படம் பிடிக்கிறார்கள். என்ன கொடுமைங்க இது?

இந்தியாவில் ஐம்பதாயிரம் கோடிகள் நஷ்டம். எனக்கு ஒரு ட்ரிப் மூலம் 1500 ருபாய் நஷ்டம் டிக்கட்டுக்கு, கேன்சல் செய்ததில். அப்புறம், வர வேண்டிய பிசினஸ்? ஒரே மாஸ்டர்கார்ட் மொமன்ட்ஸ் தான். விட்டு பிடிக்க வேண்டியது தான்.

********

படித்ததில் பிடித்தது…

எஸ்.. பாஸ் !

ஹைகூ. – சில விளக்கங்கள்

பயங்கரவாதிகள் மன்னிப்பு பெற அரசு கருணைகாட்ட வேண்டும்

தாவணிக்கனவுகள் – V/S – CINEMA PARADISO – ஒரு ஒப்பீடு !

ஹோம் மேக்கர்

Follow

Get every new post delivered to your Inbox.